Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வலம்புரி வரைந்திருந்த இன்றைய ஆசிரியர் தலையங்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)
(கீழே கொடுக்கப்பட்டுள்ளது யாழின் பிரபல தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றான வலம்புரியில் இன்று இடம்பெற்ற ஆசிரியர் தலையங்கம்)
 
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உள்நோக்கம், பதவி நோக்கம் எதுவுமில்லாமல் தனக்குச் சரியெனப்பட்டதை மிகத்துணிந்து சொல்லக் கூடியவர் அவர். 
 
கூடவே அரசியலில் தனக்கு வாக்குப்பலம் வேண்டும் என்று நினைத்துச் செயற்படவும் அவரால் முடியாது.  
 
சரியானதை யார் செய்தாலும் அதைச் சரி என்று கூறுவதால் அவர் மீது சிலர் வெறுப்புக் கொள்ளலாம் என்பதுடன், அடுத்த பதவிக்கு ஆசைப்படுவோர் சிவாஜிலிங்கம் கூறும் யதார்த்தத்தின் நிழலில் நின்று கொண்டு மக்கள் ஆதரவை தமக்காக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்கி ன்றனர். 
 
இருந்தும் சிவாஜிலிங்கம் இதுவரை தனக்கு மட்டும் நன்மை தரும் நோக்கில் எதையும் செய்யவில்லை என்பது நம் சிற்றறிவின் முடிவு. 
 
நேற்று முன்தினம் நடந்த வடக்கு மாகாண சபையின் அமர்வில் அரசாங்கத்தின் ஓர வஞ்சம் குறித்து அவர் பிரஸ்தாபித்திருந்தார். 
 
கொழும்பு சாலாவ ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது அப் பகுதியில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் சேதம் அடைந்த வீடுகளை உடன் திருத்துவதற்கும் இதர உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஆனால் வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை. 
 
ஆக, நல்லாட்சியும் சிங்களவர், தமிழர் என்ற பேதமையை பின்பற்றுகிறது என்பது வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் கருத்தாக இருந்தது. 
 
அவர் கூறிய கருத்து முற்றிலும் உண்மை என்பது மட்டுமன்றி, இந்த உண்மையை ஆழ்ந்து நோக்கும் போது தமிழர்கள் என்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் எத்துணை கொடுமை செய்கின்றனர் என்ற நிதர்சனம் இதயத்தை பிழிகிறது. 
 
அதேவேளை அவர்கள் அப்படிச் செய்தால் அதனை அடித்து இடித்துரைப்பதற்கு கொழும்பு தமிழ் அரசியல் தலைமை எப்போதாவது முன் வந்திருக்கிறதா? என்றால் எதுவுமேயில்லை. 
 
மாறாக அரசின் ஆசுவாசத்துக்காக ஜெனிவா சென்று வன்னியில் நடந்தது இன அழிப்பு அல்ல. ஆனால் வட பகுதியிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியமை இன அழிப்பு என்று சொல்லும் அளவிலேயே நம் அரசியல் தலைமையின் மனநிலை உள்ளது. 
 
அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் என்றால் வன்னிப்போரில் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்ன உதவி செய்தீர்கள்?
 
உங்கள் அநியாயத்துக்கு ஓர் எல்லையே இல்லையா? என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கேட்பாரா? அல்லது அவரோடு அருகில் இருக்கின்றவர்கள் கேட்பார்களா? தட்டிக் கேட்பதற்கு எங்களிடம் தூய அரசியல் தலைமை இல்லை. ஒரு நல்ல அரசியல் தலைமையை ஏற்படுத்த நாங்களும் தயாரில்லை என்ற போது அவர்கள் சிங்களவர்களுக்கு உதவி,  தமிழர்களுக்கு எதுவுமில்லை என்று எடுக்கும் முடிவை எப்படிக் கட்டுப்ப டுத்த முடியும்டு?
 
ஆக, தமிழ் மக்களுக்காக இதய பூர்வமாக குரல் கொடுக்கும் நேர்மையான தமிழ் அரசியல் தலைமை  ஒன்று உருவாகாதவரை, உருவாக்காதவரை எல்லாமும் மன வேதனை தரும் நிகழ்வாகவே முடியும்.  
 
(வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 16-06-2016)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai