நெடியகாடு இளைஞர் காலமன்றத்தின் துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மாலை 7.00 மணிக்குஆரம்பமான இந்நிகழ்வில் முதலில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளயைார் வன்னிமர நாயகனின் வழிபாட்டுடன் திரைப்படம் மங்கள வாத்தியத்துடன் மேடைக்கு எடுத்துவரப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பண்டிதர், சைவப்புலவர், திரு.பொன்.சுகந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் வல்வையூர் அப்பாண்ணா அவர்கள் பொன்னாடை போர்திக் கௌரவிக்கப்பட்டதுடன், திருமதி.இலங்கேஸ்வரி பரமகுருஅவர்கள் ”கலைச்சுடர்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
v.dineskaran [ director of thuronar] (srilanka)
Posted Date: February 16, 2016 at 07:16
மிக்க நன்றிகள் ........... துரோணர் திரைப்பட குழு
rajkumar periyathamby (canada)
Posted Date: February 10, 2016 at 03:41
வாழ்த்துக்கள் ! கலை எமது மொழியையும் ,கலாசாரத்தையும் .எமது வலியையும் ,எதிர்கால குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.