வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வல்வை முத்துமாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்றைய இறுதி நிகழ்வில் கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படடன. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், பாம்பு நடனம் , மாலைக்கு வாதாடிய மாரியின் மைந்தன், வள்ளி திருமணம் மற்றும் சொற் சமர் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கீழே படங்களில் கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் படத் தொகுப்பைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.