வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் வேட்டை ஆடுவதற்காக நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்குச்சென்று அங்கு வேட்டையாடிய பின்னர் தமது ஆலயம் நோக்கி திரும்பியிருந்தார்.
அம்மன் குதிரை வாகனத்தில் ஏறி வேட்டையாடும் காட்சிகள் , நெடியகாடு ஆலய வீதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி மற்றும் அம்மன் தமது ஆலயம் நோக்கி திரும்பும் காட்சிகளை கீழ காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.