வல்வை சனசமூக நிலைய பவள விழா - "மாலைக்கு வாதாடிய மாரியின் மைந்தன்" நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2019 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் வரிசையில் நேற்று ரேவடி கடற்கரை மைதானத்தில் மாலை 7 மணிக்கு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
உடுப்பிட்டி விஸ்வகுல மாணவ மாணவிகளின் வழங்கிய அண்ணாவியார் சிவாப்பாவின் "மாலைக்கு வாதாடிய மாரியின் மைந்தன்" எனும் புராண நாடகம் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த அண்ணாவியார் சிவாப்பாவிற்கு கலைத் தரிசனம் எனும் விருதும் மற்றும் நாடகத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னமும் வல்வை சனசமூக நிலையத்தால் வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.