வல்வை சிவன் வாலாம்பிகாதேவி மகோற்சவ 9ம் திருவிழா இரவு பாம்பு வாகனம்( படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2014 (புதன்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 9ம் நாள் இரவு உற்சவம் நேற்று நடைபெற்றது. இரவு 7 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் வாலாம்பிகாதேவி பாம்பு வாகனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
இன்று காலை 7.30 மணிக்கு தீர்த்ததிருவிழாவுக்கான வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பின் தேவி ஊரணி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தமாட எழுந்தருளவுள்ளார். தீர்த்தமாடி முடிந்தவுடன் நெடியகாட்டு பிள்ளையார் கோவிலில் தங்கி மாலை 6.30 மணியளவில் தமது இருப்பிடம் நோக்கி எழுந்தருளவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.