வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது.
கடந்த நான்காம் திகதி ஆரம்பமான வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் 10 தினங்கள் இடம்பெற்றது.
கீழே படங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர் வீதிஉலா மற்றும் இன்று காலை ஊரணியில் இடம்பெற்ற தீர்த்தொர்சவத்தின் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.