5 வது மாநில அளவிலான காரத்தே போட்டியில் டினேஷ்கரன் முதலாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2020 (புதன்கிழமை)
5வது மாநில அளவிலான சோரீ றீயு கராத்தே போட்டியில் வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாக கொண்ட செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டிகள் கடந்த 02/02/2020 அன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
டினேஷ்கரன் 17- 19வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு கட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் முதலாம் இடமும் மற்றும் ஓப்பன் கட்டவில் இரண்டாம் பிடித்துள்ளார். இப் போட்டிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 34வீரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada)
Posted Date: February 06, 2020 at 02:54
மேலும் வளர்ந்து வல்வையின் பெயரை உயர்த்த,
வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.