3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் கொடுப்பனவு - வல்வை நகரசபையில் தீர்மானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2019 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபையின் 20ஆவது அமர்வு நேற்று 19.11.2019 செவ்வாய்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அமர்வில் சுரேன் இராமச்சந்திரன் அவர்களினால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.
அவ் பிரேரணையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெறப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் 10000ரூபா கொடுப்பதற்கான பிரேரணை கொண்டுவரப்பட்டது. இப்பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Shanmugavarathan (Australia)
Posted Date: November 20, 2019 at 15:10
Well done. Very good move to increase the population. This should be followed by other councils too in the Tamil areas.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.