வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 52 ஆவது ஆண்டுவிழாவும், பாலர் தினவிழாவும் எதிர்வரும் 10.08.2019 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வல்வையின் பிரபல 5ஆம் தர புலமைப்பரிசில் ஆசான் திரு.சு.வெற்றிவடிவேல் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நிகழ்வில் பாலர்களின் கலை நிகழ்வுகள், பழையமாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கணபதி மின் அமைப்பாளர்களின் மின் நடனம் என்பன நடைபெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.