வன்னி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வல்வை 1968 நண்பர்கள் குழாம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2019 (வெள்ளிக்கிழமை)
வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு, வல்வை 1968 நண்பர்கள் குழாமினால் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொதியிடப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
வல்வை 1968 நண்பர்கள் குழாம் 350,000/- ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை தட்டிவான்கொட்டி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வல்வை 1968 நண்பர்கள் குழாமின் அவுஸ்ரேலியா பிரித்தானியா, கனடா மற்றும் ஜக்கிய அமெரிக்க நண்பகளின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.