பாரம் தூக்கும் போட்டியில் இ த க பாடசாலை மாணவர்கள் வெற்றி!
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2019 (சனிக்கிழமை)
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பாரம் தூக்கும் போட்டியில், பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு நான்கு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய ரீதியில் கண்டியில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு
அ.நிஜாந் 61 -67 kg எடை பிரிவில் 3ம் இடத்தையும்
ஜெ. பிரதாப்,67- 73 kg எடை பிரிவில் 4ம் இடத்தையும்
ப.நவீனன், 61- 67 kg எடை பிரிவில் 4ம் இடத்தையும்
ர. கிருசாந்தன், 55-61 kg எடை பிரிவில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளார்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.