கப்பலுடையவர் ஆலயத்தில் நம்பியாண்டார் நம்பி பிரதிஸ்டை கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2019 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடி கப்பலுடையவர் ஆலயத்தில் நாளை 11.06.19 இரவு 7.00 மணிக்கு பூர்வாங்க கிரியை ஆரம்பிக்கப்பட்டு நம்பியாண்டார் நம்பி பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது.
நாளை மறுதினம் புதன் காலை 6.30 - 8.00 வரை பால் காப்பு சாத்தி செய்யப்பட்டு, 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நம்பியாண்டார் நம்பி வீதி உலா வலம் வருவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.