வல்வை நலன்புரிச் சங்கம் கற்றல் மைய வகுப்புக்கள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2019 (வெள்ளிக்கிழமை)
வல்வை நலன்புரிச் சங்கத்தினால் (ஜக்கிய ராச்சியம்) "வல்வை நலன்புரிச் சங்கம் கற்றல் மையம்" என்னும் பெயரில் தனியார் கல்வி நிலையம் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்படுள்ளது.
2020 ஆண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்ப்டடு, அதில் தற்போது 70க்கும் அதிகமான மாணவர்கள் கற்றுவருகின்றார்கள்.
இந்நிலையமானது வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி பிரதான வீதியில் தெணியம்பையில் உள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.
கீழே படங்களில் வல்வை நலன்புரிச் சங்கம் கற்றல் மையத்தில் வகுப்புக்கள் நடைபெறுவதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.