தேசிய வாசிப்பு மாத, உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வு - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2019 (வியாழக்கிழமை)
தேசிய வாசிப்பு மாத உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 0200 மணிக்கு நகரசபை மண்டபத்தில்(மரக்கறி சந்தை மேல்மாடி) நடைபெறவுள்ளது.
வல்வை நகரசபை தலைவர் கோ.கருணானந்தராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. ஈ.தாயரூபன் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ (பிரதேச செயலர், கரவெட்டி) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
தேசிய வாசிப்பு மாத, உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வு அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.