தமிழ்நாட்டை தளமாக கொண்டு இயங்கும் யோகா பயிற்சிகளை பயிற்றுவிக்கும் சர்வதேச ஆனந்தா யோகாலயா (ANANDA YOGALAYA INT'L) நிறுவனத்தின் தேர்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று வல்வையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வல்வையில் இயங்கிவரும் ஆனந்தயோகா நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களாக யோகா கற்று வரும் திருமதி பத்மலோசனா அதிரூபசிங்கம் அவர்கள் யோகா ரத்னா (YOGA RATNA) என்னும் சான்றிதழை பெற்றுள்ளார். இவருக்கு வயது 73.
கீழே படங்களில் நேற்றைய நிகழ்வில் திருமதி அதிரூபசிங்கம் உட்பட்ட மாணவ மாணவிகள் யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (கனடா)
Posted Date: February 23, 2020 at 22:05
வாழ்த்துக்கள் உங்களுக்கும்
பங்குபற்றிய மற்றும் அனைவருக்கும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.