இந்திய தேசிய அளவிலான கராத்தே நடுவர்கள் போட்டியில் மோகன்ராஜ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2020 (திங்கட்கிழமை)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 23/02/2020 அன்று நடைபெற்ற இந்திய தேசிய அளவிலான கராத்தே நடுவர்கள் போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாக கொண்ட திரு மா. மோகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய அளவில் கலந்து கொண்டு முதல் இலங்கை தமிழர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.