1.கொரோனா (covid-19) என்ற தொற்று நோய் எப்படியான விழிப்புணர்வை எங்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது?
2.விஞ்ஞான ரீதியாக காரணங்கள் இருந்தாலும் ஆன்மீக ரீதியாக இதற்கான காரணங்கள் எவையாக இருக்ககூடும்? மனிதனின் செயற்பாடுகள், சுயநலம் காரணமாக இருக்குமா? அப்படியாயின் காரணங்கள் எவையாயிருக்கும்? நாங்கள் விட்ட தவறுகள் எவை?
3.இனி வரும் காலங்களில் எம் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?
4.இந் நேரங்களில் பாடப்பட்ட வேண்டிய பதிகங்கள் எவை?
உங்கள் ஆக்கங்களை எனது முகநூலில் (FB) பதிவு செய்யுங்கள். Thamilchelvy Mathiyalahan
உங்களுக்குரிய பரிசில்கள் காத்திருக்கின்றன.
24 வயதிற்குட்பட்டவர்கள் இக் கருத்துப் பரிமாற்றல்களில் பங்குபற்ற முடியும்.
இளம் சந்ததியினரின் சிந்தனைகளைத் தூண்டுவதற்கு பெரியவர்கள் பங்களிப்புச் செய்யலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
K.VASANTHAN (australia)
Posted Date: March 29, 2020 at 14:49
Good work
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.