இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2020 (புதன்கிழமை)
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுள்ள தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டின் இரண்டாம் தவணை ஒக்டோபர் 09 ஆம் திகதி நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் அன்றை தினம் முதல் இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்காக மீண்டும் பாடசாலைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.