கன்னியாகுமாரி நாகர்கோவில் 21.02.2021 அன்று நடைபெற்ற 22வது அகில இந்திய அளவிலான சிற்ரோறீயு கராத்தே போட்டியில் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுமி துவாரகா சாதனை படைத்துள்ளார்.
இவர் 10 முதல் 12வயது கலந்து கொண்டு காட்டாவில் இரண்டாம் இடமும், குமித்தேயில் முதலாம் இடமும் பெற்றுள்ளார்.
இவர் தமிழகத்தில் நடைபெற்ற பல கராத்தே போட்டிகளிலும் கலந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றும் இவரது தந்தை மோகன்ராஜ், அண்ணா டினேஷ்கரன் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் நிலை கறுப்பு பட்டிக்கான தேர்வில் கலந்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.