புலமை பரிசில் முடிவுகள் - வல்வை மற்றும் அயல் பிரதேச பாடசாலைகள் முடிவுகள், அ.மி.த.க, சிவகுரு இல் நால்வர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2014 (திங்கட்கிழமை)
நடந்த முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் வல்வெட்டித்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பாடசாலைகளின் முடிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
வல்வை சிவகுரு வித்தியாசாலை - 4
வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை - 4
வல்வை மகளிர் மகா வித்தியாலயம் - 2
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் - 2
கம்பர்மலை இந்து தமிழ் கலவன் பாடசாலை - 1
வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் சித்தியடைந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு
செந்தில் குமரன் சந்தோஸ் - 169
M. வைஷ்ணவி - 169
Y. அபிவர்சன் - 164
S. சுரேந்தினி - 162
குறித்த பரீட்சையில் யாழ் மாவடட்த்திற்கான வெட்டுப்புள்ளி 158 என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.