விவசாயத் தேவைகளுக்காக இரணைமடு உட்பட்ட வடக்கின் பிரதான 5 நீர்த் தேக்கங்களை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த பணிப்புரை இன்று காலை கிளிநொச்சி பிரதேசசபை செயலக அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பின்றாகள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கல்ந்து கொண்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.