வல்வை உலகுடையார் பிள்ளையார் கோயிலில் பாலஸ்தானம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வை உலகுடையார் பிள்ளையார் கோயிலில் பாலஸ்தானம் இன்று நடைபெற்றது. கடந்த 22 ஆம் திகதி புதன் கிழமை மாலை 5 மணி முதல் நடைபெற்று பாலஸ்தானம் இன்று காலை 9 மணி தொடக்கம் 1030 மணி வரையான சுபவேளையில் இடம்பெற்றது.
கோவில் பிரதம குரு சிவஸ்ரீ உலக யோகேஸ்வரக் குருக்கள் பாலஸ்தானத்தை நடாத்தி வைத்திருந்தார்.
உலகுடையார் பிள்ளையார் கோயில் வல்வை சந்தியில், சந்திக்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.