பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 2 ஆம் திகதி திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)
2018ஆம் ஆண்டு முதலாந் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதே வேளை 2017 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் முதலாம் கட்ட விடைதத்தாள் மதிப்பீடு மத்திய நிலையங்களாக சுமார் 58 பாடசலைகள் பயன்படுத்தபடவுள்ளன.
இதனால் இந்த பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் மூடப்பட்டுயிருப்பதுடன் ஜனவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.