வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை தாம் பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாக, வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.
அதிக இரைச்சலுடன் ஒலிக்கின்ற ஒலிபெருக்கிகளால் தாங்கள் சிரமங்களை மேற்கொள்வதாக பொது மக்கள் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.