தொ.வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2018 (புதன்கிழமை)
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் 01.06.2018 அன்று வழங்கப்பட்டன.
அரசடி தொண்டைமானாறு சின்னத்தம்பி பிள்ளையான் நினைவாக அன்னாரது மகளும், வித்தியாலய பழைய மாணவியுமாகிய இதயகுமார் ரகுதா (பிரான்ஸ்) அவர்களினால் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதணிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
அரசடி தொண்டைமானாறு அமிர்தலிங்கம் ஜெயரூபன் (சுவிஸ்) அவர்கள் தமது 32 ஆவது பிறந்தநாளையொட்டி இடைநிலைப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதணிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.