கெருடாவில் தெற்கு கோட்டை சீமா முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)
கெருடாவில் தெற்கு கோட்டை சீமா முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 06.05 மணி முதல் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது. எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு வரும் வியாழக்கிழமை அன்று காலை 0600 மணி தொடக்கம் மாலை 0430 வரை நடைபெறவுள்ளது.
கோட்டை சீமா முத்துமாரியம்மன் ஆலய தர்ம கர்த்தா சபையினால் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.