கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு அ.த.க.பாடசாலையில் 1001 மரங்கள் நடும் திட்டம் இன்றைய தினம் சிறப்பாக பாடசாலை வளாகத்தினுள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கரத்துறைபற்று கோட்டக்கல்வி அதிகாரி ஸ்ரீபுஷ்பகாந் மனித உரிமை செயற்பாட்டாளர் முபாத் சமூக ஆர்வலர்கள் பாடசாலை அதிபர் ஆசிரீயர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் எழுத்தாளர்கள் கிராம பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டர்கள்.
இந்த பாடசாலை வளாகத்தினுள் 26,27 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை டொரோன்டோ புளூஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.