2018 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை முடிவு மற்றும் 2019 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை விடுத்துக்துள்ளது.
இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மூன்றாம் பாடசாலை தவணை கல்வி நடவடிக்கை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதாக அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.