ஆசிரியர் குரு பிரதீபா பிரபா விருது - மகளீர் ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2018 (சனிக்கிழமை)
யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்குரிய நல்லாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண கல்வி அமைச்சினால் இன்று குரு பிரதிபா பிரபா விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் பல வருடங்களாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்குவது குறிப்பிடத்தக்த்து
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.