கடந்த கல்விப் பொது தராதர உயர் தர வர்த்தகப் பிரிவில் வல்வை ஆதிகோவிலைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி பெற்றனர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்ற ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வி மதியழகன் கிருசாந்தி, மற்றும் தீருவிலைச் செல்வன் முத்துவேல் அன்பழகன் ஆகிய இருவருமே 3 A பெற்றனர்.
செல்வி கிரிசாந்தி மாவட்ட மட்டத்தில் 64 ஆவது இடத்தையும், செல்வன் அன்பழகன் 67 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
T. Sivakumarasamy (Sri Lanka)
Posted Date: March 22, 2018 at 10:14
Well Done...
Congratulations...
We all should encourage other students in this year 2018..
குமுதினி (இலங்கை)
Posted Date: March 21, 2018 at 16:23
வாழ்த்துக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.