இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக தீருவில் வெளியில் பகிரங்கமாக மாவீரர் நினைவேந்தல் கடந்த வருடம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.