வன்னியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைத தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரதம பொறியியாளர் திரு பாலேந்திரன் அவர்கள் 50,000/- ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை ஒட்டிசுட்டான் பகுதியில் பாதிக்கபப்ட்டுள்ள 105 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்.
குறித்த உதவி வல்வையைச் சேர்ந்த ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் திரு ரமேஸ் அவர்களுடாக வழங்கபப்ட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.