வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 18/07/2018 புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் முத்து சப்பரத் திருவிழா 27/07/2018 வியாழக்கிழமை அன்றும், தீர்த்தத் திருவிழா 28/07/2018 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெறவுள்ளது.
மகோற்சவத்தின் கொடியேற்றம், பூங்காவனம், தீர்த்தத்திருவிழா ஆகிய திருவிழா நாட்கள் தவிர மற்றைய நாட்களில் வழமைபோல் வசந்த மண்டப பூஜை காலை 10 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடம்பெறும் என்பதனை ஆதிவைரவர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.