வல்வையில் இன்றும் நினைவு கூரப்படும் விடயங்களில் ஒன்று 'வேல் ஸ்ரூடியோ'. 'வேல் ஸ்ரூடியோ' சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு 80 களின் நடுப்பகுதி வரை இயங்கி வந்த புகைப்பட பிடிப்பு நிலையம், கடந்த 10.08.2019 அன்று இடம்பெற்ற வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 52 ஆவது ஆண்டு விழா மற்றும் பாலர் தினவிழாவில் தனது படப்பிடிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வேல் ஸ்ரூடியோ வின் புகைப் படப்பிடிப்பாளர் திரு.சி.அருணதாஸ் புகைப்படப் பிடிப்பினை மேற்கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.