இலங்கையர்களுக்கு Visa on arrival – இந்தியா அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2015 (புதன்கிழமை)
இலங்கையர்களுக்கு நேற்று14 ஆம் திகதியிலிருந்து இந்தியா விசாவினை “On arrival” இலில் வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் டெல்லி, மும்பாய், சென்னை, கொல்கத்தா, ஹதராபாத், பங்களூரு, திருவானந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களுக்கு வருகைதரும் இலங்கையர்களுக்கு இனிமேல் விசாவானது குறித்த விமான நிலையங்களில் 30 நாட்களுக்கு வழக்கபடும் என இந்திய அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைத் தவிர, இவ்வாறு விசா வழங்கும் முறையை இந்தியா மொத்தம் 43 நாடுகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.