நீச்சல் தடாகம் தொடர்பாக ரஜன் ஆனந்தன் வெளியிட்டிருந்த ட்வீட்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2019 (வெள்ளிக்கிழமை)
கடந்த 9 ஆம் திகதி வல்வை ரேவடி கடற்கரையில் நிதி அமைச்சின் செலவில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் 'குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்' என்னும் பெயரில் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அன்றைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட குமார் ஆனந்தனின் மகன் திரு.ரஜன் ஆனந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்த பதிவு வருமாறு,
Public swimming pool opened in #valvettithurai (VVT) in memory of my late father #KumarAnandan. Thank you @MangalaLK and #GovLanka. Our family and the community of VVT are incredibly grateful.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் (கனடா) (Canada)
Posted Date: September 06, 2019 at 20:10
ஆனந்தன் அண்ணாவின் ஆவி இதைப் பார்த்தால் இப்படி ஒரு பதிவை இறக்கியிருக்கும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.