53 மாலுமிகளுடன் கடலுக்குள் புதையுண்ட இந்தோனிசிய நீர் மூழ்கிக் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2021 (திங்கட்கிழமை)
53 கடற்படை மாலுமிகளுடன் இந்தோனிசியாவிற்கு சொந்தமான KRI நங்களா என்னும் நீர் மூழ்கிக் கப்பல் (Submarine KRI Nanggala) 800 மீட்டர் ஆழமான கடலின் அடியில் புதையுண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்ப்வம் பாலி கடற்பரப்பில் (Bali Sea) இடம்பெற்றுள்ளது.
3 ஆக உடைந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் இந்தோனிசிய கடற்படையால் கண்டுபிடிக்க்ப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.