தொண்டைமானற்றில் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இமையாணன் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
கடந்த 18-11-2015ஆம் திகதி நெடியகாடு குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்ட பின்னர் இளைஞர் ஒருவர் பலியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: November 28, 2015 at 12:37
மிகவும் மனவேதனையான செய்தி இறந்தவரின் உயிர் சாந்தியடையட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.