கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் இன்று காலை தூபி கட்ட முற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் ஏற்பட்டது.
வல்வை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொண்டு வந்த குமரப்பா, புலேந்திரன் மற்றும் போரில் உயிர்நீத்த அனைவருக்குமான தூபி என்னும் பிரேணையின் பிரகாரம், நகரசபையின் எனை உறுப்பினர்கள் (ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நீங்கலாக) மற்றும் பொதுமக்கள் குமரப்பா, புலேந்திரன் ஞாபகார்த்த தூபி தவிர்ந்த வேறு தூபி எதுவும் இங்கு அமைக்கப்படக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனுடன் சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் வேறாக இணைக்கப்படுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.