தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், யாழ் கே.கே.எஸ் வீதி சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 23.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா) அவர்கள் 15/07/2019 திங்கட்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் காலமாகிவிட்டார்.
வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , யாழ் மின்சார நிலைய வீதி “ஞானம் ரெக்ஸ்ரைல்ஸ்” உரிமையாளருமான வேலும்மயிலும் ஞானகுரு அவர்கள் 12.06.2019 இன்று புதன்கிழமை இறைபதம் எய்தினார்.
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம், நைஜீரியா, சிம்பாபுவே, Botswana போன்ற இடங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றியவரும், Sydney, Australiaவை வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லையா சிறீகணேஷ் (Selliah-Sriganesh) அவர்கள் 16 -05-2019 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சோதிமயம் சந்திரவதனா அவர்கள் 12/04/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08/04/2019 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகணேசன் சுதர்சன் 04-04-2019 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத் தருகின்றோம்.
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் லண்டன் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபிரகாஷ் கதிரேசு அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வாசிப்பிடமாகவும் கொண்ட கோணநாயகம் செல்வாவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை வெள்ளிக்கிழமை 15-02-2019 இறைபதம் எய்தினார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் February 10, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அரியாலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும், திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சண்முகராசா 01.02.2019 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும் இந்தியா மண்டப முகாமை வதிவிடமாகவும் கொண்ட தீயாகராஜா ராஜலெட்சுமி அவர்கள் 29/1/2019 பிற்பகல் 2 மணியளவில் இயற்கை மரணம் ஏய்தினார்.
வல்வெட்டித்துறை ரேவடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையையும், கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் சந்திரமணி(சந்திரா) அவர்கள் 18.01. 2019 அன்று கொழும்பில் காலமானார் .
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.