ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.குணபாலசுந்தரம் ரமணன், கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து J/389 வல்வெட்டித்துறை வடமத்தி கிராம பிரிவுக்கு கிராம உத்தியோகத்தராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய செல்வன் ரமணன் கடந்த ஆனி மாதம் நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் BA Sociology, Special பிரிவில் பட்டம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ranjith (Sri Lanka)
Posted Date: October 15, 2018 at 10:55
வாழ்த்துகள் ரமணன்
குமுதினி (இலங்கை)
Posted Date: October 14, 2018 at 21:33
Congrats Ramanan!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.