Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க.............
பருத்தித்துறை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இராஜாராணி சேவை இல்லத்தின் மூத்தோர் குழந்தைகள் நலன் பேணகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி முதியோர்......................
இலங்கையைச் சுற்றி பயணித்து வரும் சாதனையாளர் உடுகம சூரி நேற்று முற்பகல் வல்வையை வந்தடைந்தார். இவர் தொடர்ந்து மன்னார் ஊடாக கொழும்பைச்............................
கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன்..........................
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வருகை தந்திருந்தார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...........
அதிக கறுப்பு புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தில் (Vehicular Emission Test Trust Fund) மக்கள் முறைப்பாடு செய்ய................
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான......................
சிறந்த கணக்கறிக்கையில் வல்வை நகரசபை முத2022 ஆம் ஆண்டிற்கான அரச துறைகளில் சிறந்த கணக்கறிக்கை தயாரித்தலில் வல்வெட்டித்துறை நகரசபை முதலாம் இடத்தையும்........................
இன்று நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில், வல்வை சிவகுரு மாணவர்கள் குழு இசை போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாம்இடத்தைப் பெற்று..............................
இன்று (01.10.2023) சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு கணபதி மஹாலில் நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின..................................
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச்சங்க ஏற்பாட்டில் 74 ஆவது இரத்த தான முகாம் இன்றைய தினம் காலை வல்வை நெடியகாடு கணபதி மஹாலில்.....................
சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு , இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் (SLIC) எதிர்வரும் புதன்கிழமை செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதித் திட்டம்.............................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கடந்த 14 ஆம் ..
எதிர்வரும் 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு காலை 9.00 மணிக்கு கணபதி மஹாலில் ...
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறை ..
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின்..
2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நகரசபையினரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தங்கள் பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில்..
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை
யாழ் நகரில் ஒரு கோடி ரூபா பெருமதியான போதைப் பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முதியவரிடம் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.