Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான பூங்காவனம் நேற்று இரவு இடம்பெற்றது. கடந்த 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான............
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள்...
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்து முதல் பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை பாடிய பாடல்கள் அடங்கிய மறத்தி என்னும் இறுவெட்டு வெளியீடு கடந்த 7 ஆம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்....
Webometrics.info கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள உலகப் பல்கலைக் கழகங்கள் வரிசையில் (Webmetrics ranking), இலங்கை பல்கலைக்கழகங்களில் யாழ் பல்கலைக்கழகம் 7 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை பெரதேனியா பல்கலைக்கழகம் (Peradeniya University)
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ச்சுனன். Daily dozen இல் வெளியிடப்பட்ட
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் (Chithambara-maths-challenge) இலங்கையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது........
வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா சற்றுமுன்னர் நிறைவெய்தியது. வைரவப் பெருமான் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை சுமார் 0530 மணியளவில் தமது ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 6 மணியளவில்
வல்வை உதய சூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை வைத்து சிறப்புப் பூசையுடன் கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நேற்று இரவு இடம்பெற்ற......
வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பூங்காவனத் திருவிழாவையொட்டி கோயில் வளாகம் மரங்கள் மற்றும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை சந்தனவெட்டை ஶ்ரீ ஐங்கரன் வித்தியாலத்திற்கு நிழல்கள் அமைப்பின் உதவியால் பாடசாலை வளாகத்தில் நாவல் , நெல்லி மற்றும் விளாமர கன்றுகள் மாணவர்களால் நாட்டபட்டன. திருகோணமலை மூதூரில் உள்ள சந்தனவெட்டை
ஐயனே! எங்கள் அதிரூப மாஸ்டரே! ஆயிரம் சேவை எமக்காகச் செய்தவரே விண்ணக மகிழ்ச்சிக்காக ஏகினீரோ, வஞ்சக்காலம் எண்ணித் திகைக்கின்றோம். ஆசிரியர் ஆலோசகர் அறிவிப்பாளர் அன்பானவர், நடிகரென ஈடில்லாப் புகழ் விற்பன்ன மன்னவரே
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் வல்வை மண்ணில் பிறந்து இறக்கும் வரை பன்முக ஆளுகை கொண்ட சிறந்த செயல் வீரனாக சமுதாயப் பற்றாளனாக, தலைவனாக வாழ்ந்து வந்தவர். அன்னாருடைய இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்...
வல்வை மகளிர் கல்லூரியில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் கல்லி தரத்தினை உயர்த்துவதற்கான விசேட வகுப்புக்களை நடாத்துவது சம்பம்தமாக பாடசாலை அதிபர் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் இடையே கலந்துரையாடல் ......
நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆலயத்தில் வாலஸ்தானம் நடைபெறுவதன் காரணமாக இவ்வருடம் இடம்பெறவில்லை. ஆனாலும் ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் திருவிழாக்காலமான கடந்த 2 9 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 7...........
வல்வை சிதம்பர கல்லூரிக்கு CWN 11 Plus, ரூபா 2 லட்சம் பெறுமதியான பான்ட் வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு செய்துள்ளது. இது சம்பந்தமாக CWN 1 1 Plus வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் சோகமான சம்பவமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் காலை சுமார் 0 9 3 0
வல்வை புளுஸ் இனுடைய பொன்விழாவையொட்டி அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் கீழே முழுவதுமாக இணைக்கப்பட்டுள்ளது. PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை கீழ் வரும் இணைப்பின் வழி தரவிறக்கம் செய்யலாம்.
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் வல்வையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வட
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்தியை அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் ஒரு சிறந்த பல்துறைக் கலைஞர் ஆவார். அதிரூபசிங்கம் அவர்கள் தான் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு, தனது நாட குறிப்பில் தான் எழுதி, இயக்கி, நடித்த சில நாடகங்களின் சில
விடுமுறை தினங்களான ஞாயிறு மற்றும் போயா நாட்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றத்தில் பிரேரணை விரைவில் தாக்கல் செய்யப்படும்.........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.