Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவும் வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமாக 1976 நண்பர்கள் குழு வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விபரம் பின்வருமாறு,
மாவட்டரீதியில் மனோகரா விளையாட்டு கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி வி.க பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இதில் வெற்றிபெறும் அணியே சுப்பர் 8 சுற்றுக்குள் ...
ரேவடிக் கடற்கரை பிரதான பாதையான சுங்க வீதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறையின் கடற்கரை சாலையின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைக்குரிய சாலையும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ரேவடிக் கடற்கரையில் ஏற்கனவே பயணிகள்...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் தனது 7 வது மாபெரும் கலை இலக்கிய விழாவை 01. 01. 2017 அன்று நடத்தவுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற விழாவின் தொகுப்பை எமது மன்ற பாடலோடு வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம் . ...
அருள் தரும் மீனாட்சி அம்பிகையை வணங்கிய பின் கிளிக்கூண்டு மண்டப வாயிலைக் கடந்து சுவாமி சந்நிதானத்திற்குப் போகும் போது எதிரே எட்டு அடி வரை உயரமான பருத்த முக்குறுணி விநாயகர் தரிசனம் கிடைக்கிறது. கிளிக் கூண்டு மண்டபத்தின் வடக்கு வாசல் சுவாமி சந்நிதானத்துடன் இணைகிறது....
பாம்புக் கடிக்கு இலக்கான 6 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபகமாக உயிரிழந்துள்ளான். மயிலியதனை தொண்டமானாறுப் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி (வயது 6) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் ...
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 15.12.2016 திகதி முதல் ஏழு நாட்களுக்கு பொதுமக்கள் ..
நடைபெற்றுக் கொண்டிருக்கும் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது இரண்டாம் தளமிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், பாலர் பாடசாலைக்கான நிலத்தளமிடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து கட்டடப்பணிகளில் மாபிள் பதிப்பு ...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ...
கனடா டொராண்டோவில் வசிக்கும் நித்தியானந்த வடிவேல் (கண்ணன்) அமுதா தங்கள் பெற்றோரின் (இ.வெங்கடாசலம்பிள்ளை, கு.செந்திவேல், செ.சீதாலட்சுமி) திவச திதியை ஒட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளார்கள். அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட், தேயிலை...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை சிவன் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் ...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வெட்டித்துறை வல்வை அம்மன் ஆலயத்திலும் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலில் சிறப்பு ...
இன்று நடைபெற்ற கார்த்திகை விளக்கீட்டையொட்டி வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீபங்களுடன் கூடிய விளக்கு பட்டம் ஒன்று வானில் பறக்க விடப்பட்டிருந்தது.
கோயில்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது ....
கனடா ரொரன்ரோ புளுஸ் விளையாட்டுக்கழகத்தின் புளுஸ் நைற் 2016 நிகழ்வு 10.12.2016 ஆம் திகதி சனிக்கிழமையன்று மிசுசாக்கா டெரி றோட்டில்டில் உள்ள வார்டி கொஸ்பிற்றலரி சென்டர் மண்டபத்தில் பி.ப. 6.30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருந்துபசாரம், பரிசளிப்பு,...
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் கடற்கரையை அழகூட்டும் வண்ணம் சூரிய மின்கல மின்குமிழ்கள் (solar-powered-lights) வல்வெட்டித்துறை நகரசபையால் பொருத்தப்பட்டுள்ளன. ரேவடி கடற்கரை மைதானத்தை ஒளிரச் செய்யும் வண்ணம் ஆறு சூரிய மின்கல மின்குமிழ்கள் ...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமாக உருவாக்கி புயலாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்த வர்தா புயல் இந்திய நேரம் பிற்பகல் 1 மணியளவில் சென்னையை எட்டியுள்ளது. மணிக்கு சராசரியாக 60 தொடக்கம் 70 வரை கடல் மைல்கள் வேகத்தில் காற்றும், மணிக்கு சுமார் 10 கடல் மைல்கள் வேகத்தில் ...
யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருது பெறுவதற்காக 31 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூசணம்...
வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாழமுக்கமாக உருவாக்கி பின்னர் புயலாக மாறி மேற்குத் தியில் நகர்ந்துவரும் வர்தா புயல் இன்று பிற்பகல் தமிழகத்தின் வடபகுதி கரையை தாக்கவுள்ளது. இலங்கை இந்தியா காலை நேரம் 6 மணியளவில் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில்...
யாழ். மாவட்டத்தில் விகாரைகளும்,பள்ளிவாசல்களும் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு புதிதாக முளைத்துள்ளன. குறித்த அறிக்கையில் இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 185 இனால்....
வங்காள விரிகுடாவில் நகர்ந்து வரும் வர்தா புயல் (Tropical Cyclone) காரணமாக நாட்டின் வட பகுதியில், காங்கேசன்துறை துறை தொடக்கம் திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ( Department of Meteorology)
All Island School Inventors competition and exhibition 2016 ஆனது, கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தில் (Faculty of Education, University of Colombo) இடம்பெற்றது. நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு 3 பதக்கங்கள்...
கனடாவில் செயற்பட்டுவரும் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் வல்வை, கிளிநொச்சி, வுவுனியா ஆகிய இடங்களில் முக்கிய உதவிவழங்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவதாக போரினால் ஒரு கையையும், ஒரு காலையும் இளந்த முன்னாள் கடற்புலி போராளியான கம்பிகளின் மொழி பிறேமிற்கு ....
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு மூன்றாவது நாளாக திருச்சி வாழ் ஈழத்தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்களால் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் ஒன்றுகூடியவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக திருத்தி வடிவமைக்கப்பட்ட திறந்த மண்டபம் இன்று சமய கிரியைகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 0830 - 0930 வரையான சுபவேளையில், கோயிலின் பிரதான குரு தண்டபாணிக தேசிகர் அவர்களின் கிரியைகளைத் தொடர்ந்து....
வடமராட்சி உதைபந்தாட்ட சிரேஸ்ட சங்கம் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் வதிரி டயமன்ட் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.