Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடமராட்சி உதைபந்தாட்ட சிரேஸ்ட சங்கம் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் வதிரி டயமன்ட் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.
தமிழ்நாட்டு தலைவரான ஜெயலலிதா அவர்களது மறைவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டமையை
இலங்கை நேரம் இன்று அதி காலை 3 மணிக்கு அகலாங்கு 11 வடக்கு, நெட்டாங்கு 92 கிழக்கு என்னும் புள்ளியில் (பருத்தித்துறைக்கு கிழக்கு வட கிழக்காக சுமார் 750 கடல் மைல்கள் தொலைவில்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் எதிர்வரும் 24 மணி நேரத்தில் புயலாக (Cyclonic storm) மாறி இந்தியாவின் ஆந்திர...
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் ஆங்கில மொழித் திறன் ஊக்க்விப்புத் திட்டத்திற்கு 1 லட்சம் ரூபா தேவையென பாடசாலை அதிபர் செல்வி ஆர்.சுப்பிரமணியக் குருக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க CWN 11 Plus ரூபா 50,000 இனை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) நேற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடைந்து தொடர்ந்து வடக்குத் திசையில் மணிக்கு 6 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து....
லண்டன் 1974 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமாக 1974 நண்பர்கள் குழு வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மற்றும் விபரம் பின்வருமாறு,
சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது.
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணக்க நிகழ்விற்காக தாயார்.....
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது வலுப்பெற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இன்று இலங்கை நேரம் காலை 0530 மணிக்கு Latitude 9.8ºN and Longitude 90.5ºE என்னும் புள்ளியில்......
துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்....
2009 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டின் போது சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ‘இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு’ என அறிவித்திருந்தார். இதனை ஜெயலலிதா அம்மையார் தானே எப்படி முற்றுப் புள்ளி வைத்தார் என்பதை, அம்மையார் 2009 மே 19 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் போராட்டம் பற்றி....
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் (பருத்தித்துறை M.P) அமரர் கதிரிப்பிள்ளை துரைரெத்தினம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று, கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வல்வெட்டிதுறைக்கே மட்டுமல்லாது இலங்கைத் தமிழனத்திற்கே கிடைத்த....
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வின் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 227ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது. இந்நிகழ்வை திரு கு. அருணகிரிநாதன் ஆரம்பித்து வைக்க , மலருக்கான வெளியீட்டுரையை இளைப்பாறிய அதிபர் திரு ச.நவரத்தினராசவேல்
வங்காள விரிகுடாவில் இந்தோனிசியாவின் சுமத்திரா தீவின் வட மேற்குப் பகுதியில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணியளவில், அகலாங்கு 5.1 வடக்கு மற்றும் 96.3 நெட்டாங்கு என்னும் புள்ளியில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் புயலாக மாறுமா....
தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் திரு இன்குலாப் அவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைச்
சக்திவளக்கழகப்போட்டியில் (energy-day-national-level-competition) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் உதயரூபன் லதுஷ்ஷோபன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். லதுஷ்ஷோபன் கடந்த வருடம் கழிவு வாழைத்தண்டிலிருந்து மின்சாரம் பெற்று மின் குமிழை ஒளிரச்செய்திருந்தமை...
நேற்று கொழும்பிலிருந்து 11.50 க்கு யாழ் நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம் (uththara devi express), அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் தடம் விலகியது. கீழே படங்களில் தடம் விலகியுள்ள புகையிரதத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
வங்காள விரிகுடாவில் கடந்த 29 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் புயலாக (Tropical strom) மாறி வட மேற்குத் திசையாக நகர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் நாகபட்டினத்தைக் கடந்து, தொடர்ந்து அதி தீவிர தாழமுக்கம் ஆக (Depression) நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.
செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் சாலையில் 14 கி.மீதூரத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம். சென்னையிலிருந்து கோயில் 70 கி.மீதூரத்தில் உள்ளது. செங்கல்பட்டு – மாமல்லபுரம் – கல்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன...
நிழல்கள் தொண்டு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கராசா நீதவான் அவர்கள் இம்முறை வன்னி சென்று அங்குள்ள உண்மை நிலைமைகளை கண்டறிந்து வந்துள்ளார். நிழல்கள் தொண்டு அமைப்பின் வருங்கால திட்டங்கள் , முயற்சிகள் தொடர்பாக , அல்லலுறும் மக்கள் .. தொண்டு...
வங்காள விருகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Storm) மாறியுள்ளது. இப்புயலுக்கு நடா (Nada) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இரவு இலங்கை நேரம் 8.40 மணியளவில் அகலாங்கு 9.3 வடக்கு, நெட்டாங்கு 85.0 கிழக்கு என்னும் புள்ளியில்...
இந்தியாவின் வட மாநிலமான மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab Emirates ) மற்றும் இந்திய தேசிய அளவிலான 5000 பள்ளிகளுக்கு கடந்த 15.16.17.18 ஆகிய தேதிகளில் இடையேயான போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஜா....
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் இடம்பெற்ற சிறுவர் நாடகப்போட்டியில், வடமராட்சி வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்துக்கு...
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் வலுவடைந்து தமிழகத்தின் சென்னையை அண்டிய பகுதியைக் கடக்கவுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று (30) அதிகாலை சென்னைக்கு தென் கிழக்காக சுமார் 570 கடல் மைல்கள் தொலைவிலும், திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.