8 கோடி ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதை நம்பி வடமராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 92 ஆயிரம் ரூபா பணத்தை............
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
அமரர் க.பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியும், நெடியகாடு இளைஞர் நிலைய திறப்பு விழாவும் நாளை காலை 0830 மணிக்கு..........
ஆஸ்திரேலியா வல்வை குளிர் கால ஒன்று கூடல் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ஜெகத் சோதிவேல் தலைமையில்...............
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் சேர்ந்த திரு. செல்லத்துரை பரஞ்சோதி நேற்று காலமானார். இவர் காத்தவராயர் சிந்துநடைக்கூத்தின் சிறந்த கதாசிரியரும்.................
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 22ஆம் திகதி திங்கட் கிழமை அன்று 9.90 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி...
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சுதாகரன் சுபாஸ் மாகாணமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி - தனிநடிப்பில் 1ஆம் இடம் பெற்று தேசிய மட்டப் ...
தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு ஆனிப்பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 08 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உப்புநீரில் விளக்கேற்றப்பட்டு..
நேற்று Toronto வாழ் வல்வெட்டித்துறை மக்களின் ஒன்று கூடல் சிறப்பாக நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக வல்வையின் நாடக நடிகர் கலாபூசணம் வெள்ளியம்பலம் முத்துச்சாமி...
முறுக்கு மீசையுடன் பாட்டுலகில் பவனி வந்தவன் பாரதி. நறுக்கு மீசையோடு அவன் “பா” பணி தொடர்ந்தவன் பாரதிதாசன். இவ்விருவரும் முத்தமிழில் முதற்றமிழாம் இயல் பணி ...
ஆழிக்குமரன் ஆனந்தன் தடாகம் அடுத்த மாதமளவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை சமயக் கிரியைகள் இடம்பெற்றது. ஆடி மாதத்தில் பொதுவாக இது போன்ற..
வல்வெட்டித்துறை வல்வை 21 நண்பர்கள் நடாத்தும், வல்வை விளையாட்டு கழகத்தின் தலைமுறைகள் கடந்த தலைவர் அமரர் மு.தங்கவேல் (தங்கப்பா) ஞாபகார்த்தமான "கணினி பயிற்சி நிலையம்"...
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பரீட்சைகளை நடாத்துவதற்குத் ..
யாழ் தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி...
28 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் (Kingston Beach Get together) ஜூலை மாதம் 20ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. கோடை கால ஒன்று கூடல் நிகழ்வின்