யாழ் தீபகற்பத்தின் பிரதான முருகன் ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 25 தினங்கள் நடைபெறவுள்ள...
வல்வை தீருவில் விளையாட்டுக் கழகத்தின் 76ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக ..
கடற்படையினரால் புதிய பவளப்பாறை ஒன்றை காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த ...
சர்வதேச யோக தினம் மற்றும் யோகாசன போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்த யோகாலயா மாணவர்கள் பங்குபற்றி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி ...
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வலயத்தின் முக்கிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் ...
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72வது வருட நிறைவை முன்னிட்டு வல்வைக்கு உட்படட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று தீருவில் ...
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப்....
சர்வதேச யோக தினம் மற்றும் யோகாசன போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்த யோகாலயா மாணவர்கள் பங்குபற்றி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி..
ஆண்டுகள் இரண்டாகியும் மீண்டும் நீ வாராயோ என்ற வேண்டுதல் தோன்றித் தோன்றியே எம்முள் மறையுது. நீண்டகாலமாய் நீ எம்முடன் ஆடிய நினைவுகள் தாண்டித் தாண்டியே.............
ஜேர்மன் வாழ் வல்வை மக்களின் ஒன்றுகூடலும், 10வது அகவை சிறப்பு நிகழ்வும் எதிர்வரும் 06/07/2019 அன்று மாலை இரண்டு மணிஅளவில் Höhrweg 12. ,40233 Düsseldorf என்னும் முகவரியில் -
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்மொழியப்பட்டு, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை – 2018 இன் கீழ் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும்..
வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வரும் 8 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு..
வல்வெட்டித்துறை நகர சபை பிரதேசத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் வடமராட்சி நல்லொழுக்க கழகத்துடன் இணைந்து...
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் ...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. நீச்சல் தடாகம் நாளை திறக்கப்படும்...
கடந்த 22 ந்திகதி கொழும்பில் நடைபெற்ற யோகாசன வெற்றியாளர் 2019 போட்டியில் வல்வை ஆனந்த யோகலயாவைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்குபற்றியிருந்தார்கள். இப்போட்டியில் மதுமினா ...