வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் 30 ஆம் திகதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்...
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு ..
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை...
வருடாந்தம் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் VaiSWA வினால் ஒழுங்கு செய்யப்பட்டு வரும் இரவு விருந்துடன் கூடிய அம்மன் திருவிழாவிற்கான ஒன்றுகூடல் 25.04.2019 நடைபெற ...
அகலாங்குக்கு அண்மையாகவுள்ள இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த ....
இம் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா (கற்பூரச்சட்டித் திருவிழா) நேற்று ...
வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வல்வை முத்துமாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நேற்றைய இறுதி....
சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பம்சமாக ....
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை இடம்பெற்றது. விழாவை ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா நேற்று மாலை முதல் இன்று அதிகாலை இடம்பெற்றது. விழாவை...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா நேற்று மாலை முதல் இன்று அதிகாலை இடம்பெற்றது. விழாவை..
வல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில்...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
முதியோர்களை மதித்து மூத்தவர்களை கௌரவத்துடன் வாழ வைத்த சமுதாயம்தான் நாங்கள். சொல் வழக்கில் நிறைய பழங்கதைகள் நடைமுறை செயல் பாடுகளை கேட்டு வனர்ந்த படியால்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பாட்டுக்கள் ஏலத்தில் இன்று பிற்பகல் விடப்பட்டன. வருடம் தோறும் வருடாந்த ..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசைகளின் பின்னர்..
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை ஆரம்பமான ...