வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்..
வல்வை மாணவர்களின் நிலையான கல்வி அபிவிருத்திக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் VEDA கல்வி நிலையத்திற்கு சில அத்தியாவசிய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி ...
சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளைக்கொண்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான..
வல்வை கணபதி படிப்பகத்தின் 52வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 17/03/2019 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு...
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா 2019இன் ஓர் அங்கமான பெண்களுக்கான கபடி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் பருத்தித்துறை யுனைட்டைட் ..
1943ல், தற்போதைய நவீன சந்தை கட்டிட்டத்தின் வடக்கு புறமாக – தற்பொழுது இடிந்த நிலையில் உள்ள கிட்டங்கியலும், பின்னர் தனியார் கடைப்பகுதிகளிலும், “வல்வை இலவச வாசிக்க சாலை
வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஒன்றான வல்வெட்டித்துறையிலுள்ள ஆறு பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான சிறப்பு நூல்கள் பாடசாலை அதிபர்களிடம் ...
அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி ...
கொம்மந்துறையைச் சேர்ந்த திரு. ரகுபதி ஜெயக்குமார் இயற்கை உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் இயற்கை பசலைகளுடன் ஆபிரிக்க ..
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படும் என்று துறைமுக மற்றும் கப்பல் துறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வரவு ..